விதை குழுமம் ஒருங்கிணைத்த தொ. பரமசிவன் : அறிதலும் பகிர்தலும் நிகழ்வு ஜனவரி 17, 2021 இலங்கை நேரப்படி பிற்பகல் இரவு 8 மணி முதல் இரவு 10:30 வரை zoom ஊடாக இடம்பெற்றது....
1 எங்களுடைய பாடசாலைக்காலத்தில் ஒரு பகிடி இருந்தது. மிகச்சாதாரணமாக, பிள்ளைகள் அதையொரு நகைச்சுவையாக, துணுக்காகப் பகிர்ந்து கொள்வார்கள். பறையர் சாதியைச் சேர்ந்த ஒருவர் பொது வாசகசாலையொன்றில் பத்திரிகை வாசித்துக்கொண்டிருக்கிறார். அப்போது முக்குவர் சாதியைச் சேர்ந்த...
பேராசிரியர் தொ. பரமசிவன் காலனியத்தின் தளைகளுக்குள் கட்டுண்டுகிடக்கும் எம் சிந்தனைகளைத் திறக்கும் ஆய்வுகளை பெரியாரிய வழியில் நின்று, மரபின் வேரை விடாது பற்றிக்கொண்டு முன்வைத்தவர். தனது ஆழங்கால்ப்பட்ட அறிவின் துணைகொண்டு தமிழ் சமூகத்தின் சொல்மடக்குகளில்...
மறைந்து போன அத்தனை தலைமுறைகளின் மரபுகளும், வாழ்ந்திருப்பவர்களின் மூளையை அழுத்திக்கொண்டிருக்கின்றன. -கார்ல் மார்க்ஸ் பொருட்களும் சேணங்களும் மனிதர்களைச் சவாரி செய்கின்றன. -எமர்சன் 1 ஈழத்தில் காணப்படக்கூடிய கலாசார மரபுரிமைகளுக்குள் அதனுடைய கட்டடக்கலைகளும் கட்டட மரபும்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்து அகற்றியிருக்கின்ற செயலானது இலங்கையில் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து திணிக்கப்படுகின்ற ஒடுக்குமுறையின் இன்னொரு அம்சமாகவே இருக்கின்றது. இறந்தவர்களையும் இழப்புகளையும் நினைவுகூர்வதும் நினைவுகளை எழுதுவதும் நினைவுச் சின்னங்களை...
இப்போது நடந்து கொண்டிருக்கும் விவாதம் கோவிட் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோரின் உடல்களை எரிப்பதா அல்லது புதைப்பதா நல்லது என்ற விவாதமோ அல்லது எது எமது பாரம்பரியம் என்பதோ அல்ல; உண்மையில் அது எம் ஒவ்வொருவரதும்...
உலகெங்கும் இருக்கின்ற மக்களிடையே இறந்தோரது உடல்களை புதைப்பது, எரிப்பது உட்பட பல்வேறு சடங்குகளும் வழமைகளும் இருந்துவருகின்றன. இலங்கையிலும் இப்படியான வெவ்வேறு சடங்குகளும் வழமைகளும் நடைமுறையில் உள்ளன. இப்படி இருக்கையில், கோவிட் 19 இனைக் காரணங்காட்டி...
கற்பகம் யசோதர எழுதி வடலி பதிப்பகம் வெளியிட்ட “எனது மகள் கேள்வி கேட்பவள்” தொகுப்பின் அறிமுகமும் உரையாடலும் ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 20, 2020 இலங்கை நேரப்படி மாலை 8 மணி முதல் 10 மணி...
இலங்கை அரசாங்கத்தின் முன்பள்ளிக் கல்வி தொடர்பான அரச கொள்கையின் 2017 ஆம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளின் படி இலங்கை முழுவதும் 578,160 குழந்தைகளுக்கு முன்பிள்ளைப்பராயக் கல்வி மற்றும் பராமரிப்பினை (Early Childhood Education Development...
சிறுவர்களிற்குக் கல்வியுரிமையும் வாழும் உரிமையும் மிக அடிப்படையானது. இரண்டிற்கும் அவர்களின் மனதின் நிலை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டியது அவசியம். சிறுவர்களின் உளவியல் சார்ந்து அவர்களின் உரிமைகள் சார்ந்து புத்தகங்களிலும் சட்டங்களிலும் முன்னேற்றகரமான திருத்தங்கள்...