ஏப்ரல் 3 2015 – நல்லூர்- (விதைகுழுமம்) பாரம்பரிய உணவுகளைப்பகிர்தல் என்னும் செயற்பாட்டின் இரண்டாவது நிகழ்வாக “மோர்” தயாரித்து வழங்கும் நிகழ்வு நடை பெற்றது....
https://www.facebook.com/page/607026622683610/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D மார்ச் 24 2015 – திருநெல்வேலி – (விதைகுழுமம்) நிலத்தடி நீரில் ஓயில் கலந்தமை தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சிறிய காணொளி ஒன்றை வெளியிட்டமை....
நிலத்தடி நீரில் கலந்துள்ள மாசு தொடர்பில் அடிப்படையான மக்களின் சந்தேகங்களுக்கு பொறுப்பானவர்கள் சரியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் இல்லையேல் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்ட விதை குழுமத்தின் அறிக்கை பத்திரிகைகள், சமூக வலைத்தளங்களில் வெளியானது....
பாரம்பரிய உணவுகளைப் பகிர்தல் – பாரம்பரிய உணவுகளை தயாரித்து மக்களுடன் பகிர்ந்துகொள்ளுதல் – மார்ச் 20 2015 – நல்லூர் பின் வீதி- (விதைகுழுமம்) பாரம்பரிய உணவான இலைக்கஞ்சி தயாரித்து அதனூடான பாரம்பரிய உணவு...
இரா. நடராசனின் ’ஆயிஷா’ குறுநாவல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு – பங்குனி 15 2015- திருநெல்வேலி – (விதை குழுமம்) விதைகுழுமத்தைச்சேர்ந்த செயற்பாட்டாளர்கள் ஆயிஷா குறுநாவல் தொடர்பாக சிறுவர்களுடன் கதைபகிர்ந்ததும் அவர்களுடன் உரையாடியமையும்....
சுன்னாகம், மல்லாகம், பிரதேசத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்றமை- களப்பயணம் – மாசி 17 2015 – விதைகுழுமம். குறித்த பிரதேசங்களின் மக்களை நேரடியாகச்சந்தித்து அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று மாசடைதல் தொடர்பிலான கள ஆய்வினை விதைகுழுமச்...