கற்பகம் யசோதர எழுதி வடலி பதிப்பகம் வெளியிட்ட “எனது மகள் கேள்வி கேட்பவள்” தொகுப்பின் அறிமுகமும் உரையாடலும் ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 20, 2020 இலங்கை நேரப்படி மாலை 8 மணி முதல் 10 மணி...
விதை குழுமம் உருப்பெறுகின்ற சமகாலத்தில் நிலவிய கலை இலக்கியமும், சமூக அரசியல் செயற்பாடுகளும் நேரடித் தொடர்பற்றனவாக இருந்ததையும் சமூக அரசியல் புரிதல்களின் வழி செயல்வாதமாக முன்னெடுப்பதில் பெரும்பான்மையினருக்கு இருந்த தயக்கத்தையும் கருத்திற்கொண்டு அதிலிருந்து விலத்தி...